மூதாட்டியின் காலில் விழுந்த மோடி...! நடந்தது என்ன ?

 
Published : Mar 21, 2017, 09:45 AM ISTUpdated : Sep 19, 2018, 02:43 AM IST
மூதாட்டியின் காலில் விழுந்த மோடி...! நடந்தது  என்ன ?

சுருக்கம்

modi touch feet of oldlady

பெண்களின்   மீது  தனி மரியாதையும் ,தாயை போற்றும்  மகனாகவும், பாரதத்திற்கே  பிரதமராகவும்  மோடி உள்ளார் .

இவர் சமீபத்தில் ராய்பூரில் நடைபெற்ற  தூய்மை இந்தியா  திட்டத்தில்  பங்காற்றியவர்களுக்கான பாராட்டு விழாவில்,  1௦4 வயது மதிக்கத்தக்க மூதாட்டி குன்வர் பாய்  என்பவற்றின் காலில் விழுந்து ஆசி பெற்றார் .

குன்வர் பாய் தான் வளர்த்து வந்த ஆடுகளை விற்று  கழிவறை கட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதே போன்று, வாய்பாய் பிரதமராக இருந்த போது, மதுரை மாவட்டத்தை சேர்ந்த சின்னப்பிள்ளை எனும் மூதாட்டியின் கால்களை தொட்டு வணங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சின்னப்பிள்ளை கிராமப்புற பெண்களின் முன்னேற்றதிற்காக பெரிதும் பாடுபட்டவர் என்பது  குறிப்பிடத்தக்கது. இவரது சாதனையை பாராட்டி, அப்போதைய பிரதமராக இருந்த வாஜ்பாய்,  சின்னப்பிள்ளைக்கு விருதினை வழங்கினார்

PREV
click me!

Recommended Stories

மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி.. பாக். முப்படை தளபதி அசிம் முனீர் பம்மாத்து!
இண்டிகோ விமான சேவை சீராகிவிட்டது! 5% விமானங்களுக்கு செக் வைத்த மத்திய அரசு!