15 லட்சம் தருவதா சொன்னீங்க.. 5 லட்சமாவது தாங்க..! பிரதமர் மோடிக்கு கேரள விவசாயி கடிதம்..!

Asianet News Tamil  
Published : Oct 13, 2017, 05:35 PM ISTUpdated : Sep 19, 2018, 01:18 AM IST
15 லட்சம் தருவதா சொன்னீங்க.. 5 லட்சமாவது தாங்க..! பிரதமர் மோடிக்கு கேரள விவசாயி கடிதம்..!

சுருக்கம்

farmer letter to prime minister modi

கேரள விவசாயி ஒருவர், 5 லட்சம் ரூபாய் கேட்டு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தை சேர்ந்த சத்து என்ற விவசாயி, பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்படும் என கூறினீர்கள். ஆனால் இதுவரை எந்த பணமும் தரவில்லை. 

பயிர்கள் கருகியதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நீங்கள் தருவதாக சொன்ன 15 லட்சம் ரூபாய் இல்லையென்றாலும் பரவாயில்லை. 5 லட்சமாவது தாருங்கள் என கடிதம் எழுதியுள்ளார்.

இந்த கடிதத்தில் அவருடைய ஃபெடெரல் வங்கி கணக்கு விவரங்களையும் இணைத்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

உலகமே வியக்கப்போகும் இந்தியா... ஜனவரி 27-ல் வரும் மங்கள நாள்..! வயிற்றெரிச்சலில் டிரம்ப்..!
பாஜக அரசுக்கு ஆதரவு... என் முடிவில் மன்னிப்பு கேட்க மாட்டேன்.. காங்கிரஸ் கட்சிக்கு சசி தரூர் பதிலடி..!