”புஸ்” என்று ”சூ”வில் இருந்து வெளியே வந்த நாகப்பாம்பு.. அப்பற்றம் என்னாச்சு தெரியுமா..? வைரல் வீடியோ..

Published : Oct 10, 2022, 02:35 PM ISTUpdated : Oct 10, 2022, 02:36 PM IST
”புஸ்” என்று ”சூ”வில் இருந்து வெளியே வந்த நாகப்பாம்பு.. அப்பற்றம் என்னாச்சு தெரியுமா..? வைரல் வீடியோ..

சுருக்கம்

கர்நாடக மாநிலம் மைசூரில் காலணிக்குள் நாகப்பாம்பு ஒன்று,சுருண்டு இருந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.  

கர்நாடகா மாநிலம் மைசூரில் காலணிக்குள் நாகப்பாம்பு ஒன்று,சுருண்டு இருந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மைசூரில் வீட்டிற்கு வெளியே விட்டு சென்றிருந்த சூ-விற்குள் நாகப்பாம்பு ஒன்று சுருண்டு இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இரும்பு இடுக்கியை பயன்படுத்தி, காலணியை தட்டியதில் அது வெளியே வந்தது.

மேலும் படிக்க:கோவில் ”சைவ முதலை பபியா ” அகால மரணம்.. பக்தர்கள் வேதனை..

பின்னர் அதனை லாவகமாக பிடித்து, பாட்டிலில் அடைத்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

PREV
click me!

Recommended Stories

டேட்டிங் ஆப்பில் காதல்.. ஒருநாள் முழுக்க ஹோட்டலில் ஜாலி.. காலையில் காத்திருந்த ஷாக்
Anant Ambani Birthday: மார்க் சக்கர்பெர்க்கையே மிரள வைத்த அனந்த் அம்பானியின் 5 காஸ்ட்லி ஹாபிஸ்!