காவிரி மேலாண்மை வாரிய வழக்கு ஒத்தி வைப்பு

Asianet News Tamil  
Published : Oct 19, 2016, 01:14 AM ISTUpdated : Sep 19, 2018, 02:10 AM IST
காவிரி மேலாண்மை வாரிய வழக்கு ஒத்தி வைப்பு

சுருக்கம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக ஆய்வு குழு சமர்ப்பித்த மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனுடன் தமிழகம் மற்றும் கர்நாடக மாநில அரசுகள் தாக்கல் செய்த மனுவும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

நீதிபதிகள் விசாரணையை தொடங்கியபோது, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வரவில்லை. இதனால், இந்த வழக்கை சிறிது நேரம் ஒத்தி வைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

சுதந்திரத்திற்க்குப் பின் 8 முதலமைச்சர்களை மட்டுமே கண்ட மாநிலம் எது தெரியுமா? அரசியல் நிலைத்தன்மை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.!
Train Speed : இரவில் ரயில் ஏன் ஸ்பீடாக போகுது தெரியுமா? ராத்திரியில மட்டும் வேகம் அதிகரிக்க காரணம் என்ன? பின்னணியில் உள்ள சுவாரஸ்யமான ரகசியங்கள்!