காவிரி மேலாண்மை வாரிய வழக்கு ஒத்தி வைப்பு

 
Published : Oct 19, 2016, 01:14 AM ISTUpdated : Sep 19, 2018, 02:10 AM IST
காவிரி மேலாண்மை வாரிய வழக்கு ஒத்தி வைப்பு

சுருக்கம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக ஆய்வு குழு சமர்ப்பித்த மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனுடன் தமிழகம் மற்றும் கர்நாடக மாநில அரசுகள் தாக்கல் செய்த மனுவும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

நீதிபதிகள் விசாரணையை தொடங்கியபோது, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வரவில்லை. இதனால், இந்த வழக்கை சிறிது நேரம் ஒத்தி வைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
"இந்தி படி.. இல்லன்னா டெல்லியை விட்டுப் போ!" பயிற்சியாளரை மிரட்டிய பாஜக பெண் கவுன்சிலர்!