"ATM-ல் சாதாரணமாக பணம் எடுக்க இன்னும் 3 வாரங்களாகும்" - அருண் ஜெட்லி தகவல் ....!!

Asianet News Tamil  
Published : Nov 13, 2016, 07:03 AM ISTUpdated : Sep 19, 2018, 01:31 AM IST
"ATM-ல் சாதாரணமாக பணம் எடுக்க இன்னும் 3 வாரங்களாகும்"  - அருண் ஜெட்லி தகவல் ....!!

சுருக்கம்

100, மற்றும் 1000 செல்லாததை அடுத்து , தற்போது ப புது நோட்டுகள்  புழக்கத்தில் வந்து  கொண்டு இருக்கின்றன.

இந்நிலையில்,  ஏடிஎம் மில்,  பணம்  எடுக்க  முடியாத நிலை  ஏற்பட்டுள்ளது.

ஏனெனில்,  புது 2,000  ரூபாய்  மற்றும்  நூறு  ரூபாய்  நோட்டு மட்டுமே ஏ டி எம் இல்

 எடுக்க  முடிகிறது.

இதனால்,  மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். மேலும் பொதுமக்கள்,  நீண்ட வரிசையில்  காத்திருந்து  ஏ டி எம் இல் பணம்  எடுக்கிறார்கள்....

இந்நிலை  மாறி, சாதாரண சூழல்  நிலவ , இன்னும் 3 வாரங்கள்  ஆகும் என  அருண்  ஜெட்லி  தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

இனி UPSC தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய முடியாது! வெறும் 10 செகண்ட்ல செக்கிங் ஓவர்!
பராசக்தியாக மாறிய பிரதமர் மோடி.. 72 மணி நேரம்.. ஆடிப்போன சந்நியாசிகள்! சர்ப்ரைஸ் மொமண்ட்!