நேரடி நெல் கொள்முதல்.. 18.17 லட்சம் விவசாயிகள் வயிற்றில் பால் வார்த்த மத்திய அரசு..!

Published : Dec 02, 2021, 03:30 PM ISTUpdated : Dec 02, 2021, 03:46 PM IST
நேரடி நெல் கொள்முதல்.. 18.17 லட்சம் விவசாயிகள் வயிற்றில் பால் வார்த்த மத்திய அரசு..!

சுருக்கம்

2021-22 காரீப் சந்தைப் பருவத்தில் முந்தைய ஆண்டைப்போலவே குறைந்தபட்ச ஆதார விலையில் விவசாயிகளிடமிருந்து நெல்கொள்முதல் செய்யும் நடைமுறை சுமூகமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா, கேரளா, குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் 2021-22 காரீப் சந்தைப் பருவத்தில் 30-11-2021 வரை 290.98 லட்சம் மெட்ரிக்டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

2021-22 காரீப் சந்தைப் பருவத்தில் ரூ.57,032.03 கோடி மதிப்பிலான குறைந்தபட்ச ஆதார விலையுடன் சுமார் 18.17 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

2021-22 காரீப் சந்தைப் பருவத்தில் முந்தைய ஆண்டைப்போலவே குறைந்தபட்ச ஆதார விலையில் விவசாயிகளிடமிருந்து நெல்கொள்முதல் செய்யும் நடைமுறை சுமூகமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா, கேரளா, குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் 2021-22 காரீப் சந்தைப் பருவத்தில் 30-11-2021 வரை 290.98 லட்சம் மெட்ரிக்டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை ரூ.57,032.03 கோடி மதிப்பிலான குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் சுமார் 18.17 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். அதிகபட்சமாக பஞ்சாப்பில் இருந்து 1,86,85,532 மெட்ரிக்டன் நெல்கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில்  2021-22 காரீப் சந்தைப்பருவத்தில் 01.12.2021 நிலவரப்படி 5,27,561 மெட்ரிக்டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.1,034.02 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் 71,311 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

இனி 45 நாள் காத்திருக்க வேண்டாம்! புக் செய்ததும் இன்ஸ்டண்டாக டெலிவரியாகும் சமையல் கேஸ்.. HPCL அதிரடி
Shirdi Temple: சாய்பாபா தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களே கவனிக்கவும்.. ஜூலையிலிருந்து புதிய கட்டணம் அமல்!