இந்த பழத்தைச் சாப்பிட்டால் பார்வைக் கோளாறு நீங்கும்…

Asianet News Tamil  
Published : Mar 09, 2017, 04:08 PM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
இந்த பழத்தைச் சாப்பிட்டால் பார்வைக் கோளாறு நீங்கும்…

சுருக்கம்

medical facts

செவ்வாழைப்பழம்.

எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் வாழைப்பழம்.

நிறைய பலன்களை நமக்கு அள்ளித் தருகிறது.

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறு வராது.

மலச்சிக்கல், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அந்த நோய்ப் பாதிப்பில் இருந்து படிப்படியாக விடுபடலாம்.

வயது ஆக ஆக எல்லோருக்கும் கண்பார்வை குறையத் தொடங்கிவிடும். அத்தகைய பாதிப்புக்கு ஆளானவர்கள், தினமும் ஒரு செவ்வாழைப்பழம் வீதம் 21 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை படிப்படியாக தெளிவடையும்.

PREV
click me!

Recommended Stories

இனி கருவில் இருக்கும் குழந்தைக்கும் இன்சூரன்ஸ்... வெறும் 1025 ரூபாய்தான்!
இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!