சளிப் பிரச்சனையால் அவதியா? வீட்டிலேயே எளிதாக செய்யலாம் கசாயம்…

 
Published : Apr 17, 2017, 01:36 PM ISTUpdated : Sep 19, 2018, 03:09 AM IST
சளிப் பிரச்சனையால் அவதியா? வீட்டிலேயே எளிதாக செய்யலாம் கசாயம்…

சுருக்கம்

If cold avatiya problem? Kacayam can be easily made at home

குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை சளி, இருமல் வந்தால் போதும் ஒரே அவதி தான்.

இந்த எளிய வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்து பாருங்கள். சளி, இருமல் சீக்கிரம் குணமாகும்.

1.. சில துளசி இலைகளை அலசி வைத்துக் கொள்ளவும்.

2.. 10 மிளகை பொடித்து வைத்துக் கொள்ளவும்.

3.. சித்தரத்தை சிறிது எடுத்துக்கொள்ளவும்.

4.. 600 மிலி தண்ணீரில் துளசி இலைகள், மிளகுப் பொடி, சித்தரத்தையை சேர்த்து கொதிக்க வைக்கவும்.

5.. 200 மிலி-ஆக தண்ணீர் வற்றியதும் இறக்கி, வடிகட்டி, அதனுடன் ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து கலக்கினால் கசாயம் ரெடி..

6.. இதனை பெரியவர்கள் சுடச்சுடவும், குழந்தைகள் இளஞ்சூட்டிலும் இதைப் பருகலாம். உடனடி நிவாரணம் கிடைக்கும்,

PREV
click me!

Recommended Stories

Pomegranate Benefits : தினமும் தவறாமல் ஒரு கிண்ணம் 'மாதுளை' சாப்பிட்டால் இந்த '5' பிரச்சினைகள் கிட்ட கூட வராது!
Men’s Skincare : 30 வயசு முடிஞ்ச ஆண்கள் முதல்ல 'இதை' செய்ங்க! எப்போதும் இளமையா, ஆரோக்கியமா இருப்பீங்க