உங்களுக்குத் தெரியுமா? சீதாப்பழ இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டால் புண்கள் ஆறும்…

Asianet News Tamil  
Published : Aug 18, 2017, 01:25 PM ISTUpdated : Sep 19, 2018, 01:02 AM IST
உங்களுக்குத் தெரியுமா? சீதாப்பழ இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டால் புண்கள் ஆறும்…

சுருக்கம்

Do you know Grind the sheet leaves and put them on the toes

சீதாபழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளைக் கொண்டது.

சீதாபழத்தில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவையு‌ம் அடங்கியுள்ளது.

இ‌வ்வளவு ச‌த்து‌க்க‌ள் ‌சீதாபழ‌த்‌தி‌ல் அடங்கியிருப்பதனால் தான் இப்பழம் மிகுந்த மருத்துவ குண‌ங்களை‌க் கொ‌ண்டு‌ள்ளது.

மரு‌த்துவ குண‌ங்க‌ள்!

சீதாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும்.

சீதாப்பழச் சதையோடு உப்பை‌க் கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும்.

சீதாப்பழ இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவர புண்கள் ஆறும்.

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake