பிரதமர் மோடி கொழும்பு வந்தடைந்ததும், ஏராளமான வெளிநாடு வாழ் இந்தியர்கள் வரவேற்க வந்திருந்தனர். புலம்பெயர் சமூகம் பிரதமர் மோடியை அன்புடன் வரவேற்றது. இந்திய கொடிகளை அசைத்த மக்கள் பிரதமரின் வருகைக்கு மகிழ்ச்சி தெரிவித்தனர். பிரதமரை வரவேற்க வந்த இரண்டு குழந்தைகளுக்கு பிரதமர் மோடி ஆசி வழங்கினார்.