அதே போல், சுந்தரியும் IAS படிப்பின் தேர்வை நல்லபடியாக எழுதி பாஸ் செய்துள்ளதால், விரைவில் அவர் மாவட்ட ஆட்சியராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி விரைவில் சுந்தரி தொடர் முடிவுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. அனுவுக்கு, கார்த்தி தான் சுந்தரியின் முதல் மனைவி என தெரியவந்தால், அனு என்ன முடிவெடுப்பார் என்பது தான் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. TRP-யில் டாப் 5 இடங்களை பிடித்து வரும், சுந்தரி சீரியல் முடிவடைய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் இந்த தொடரை விரும்பி பார்க்கும் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
கல்யாண கலை வந்துடுச்சே..! சேலையழகில் தமன்னா போட்ட புகைப்படத்திற்கு தெறிக்கும் கமெண்ட்ஸ்..! போட்டோஸ்..!