துளசியின் கொடூர சதி... தவிக்கும் ஆனந்தி! - 'சிங்கப்பெண்ணே' இன்றைய எபிசோட் அதிரடி!-

Published : Mar 26, 2026, 02:18 PM IST

Singapenne Serial Today March 26th Episode Promo: சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கவோ அல்லது அவர் செய்யும் வேலையில் முட்டுக்கட்டை போடவோ துளசி ஒரு ரகசியத் திட்டத்தைத் தீட்டுகிறார்.

PREV
14
Singapenne Serial Today March 26th Episode Promo

சன் டிவியின் 'சிங்கப்பெண்ணே' தொடரில் தற்போது கதைக்களம் மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக இன்றைய ப்ரோமோவில், ஆனந்தி மற்றும் துளசிக்கு இடையேயான மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

24
Thulasi vs Anandhi

ஆனந்தி தனது எதிர்காலத் தேவைகளுக்காகவும், குடும்பச் சூழ்நிலைக்காகவும் மிகவும் கஷ்டப்பட்டு சம்பள பணத்தை தந்தைக்கு கொடுப்பது வழக்கம். அப்படி இந்த முறை சாமி சிலைக்கு அடியில் வைத்த பணத்தை காணாமல் போகிறது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதற்கு பின்னால் துளசி தான் இருப்பாள் என்று கண்டு பிடிக்கிறாள். ஆனந்தி மீது தீராத வன்மத்தில் இருக்கும் துளசி, அந்தப் பணத்தைத் திருடிவிட்டு ஒன்றும் தெரியாதது போல நாடகமாடுகிறார். சிலர் இது ஒரு நிர்வாக பிழை அல்லது ஆவணத் தவறு இருக்கலாம் என கருதுகின்றனர். 

34
Singapenne Serial Today Episode

ஆனால் மற்றொரு தரப்பு, இது திட்டமிட்ட முடிவா என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது. குறிப்பாக கெனிஷாவுடன் இணைந்து சொத்து வாங்கியிருப்பது, இந்த விவகாரத்திற்கு கூடுதல் கவனம் ஈர்த்துள்ளது. கோவா போன்ற சுற்றுலா மையங்களில் முதலீடு செய்வது தற்போது பல பிரபலங்களிடையே அதிகரித்து வருகிறது. கடற்கரை அருகிலான சொத்துகள், விடுமுறை வீடுகள், மற்றும் வாடகை வருமானம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இத்தகைய முதலீடுகள் செய்யப்படுகின்றன. அதேபோல் ரவி மோகனும் ஒரு முதலீட்டு நோக்கில் இந்த இடத்தை வாங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

44
Singapenne Serial Today Episode in Tamil

இந்நிலையில், இந்த சர்ச்சைக்கு நடிகர் ரவி மோகன் தரப்பில் இருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை. அதனால் இந்த விவகாரம் குறித்து பல்வேறு ஊகங்கள் தொடர்ந்து பரவி வருகின்றன. மொத்தத்தில், ஒரு சாதாரண சொத்து வாங்குதல் கூட எப்படி பெரிய சர்ச்சையாக மாறுகிறது என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது. உண்மை என்ன என்பது குறித்து ரசிகர்கள் இன்னும் தெளிவான விளக்கத்துக்காக காத்திருக்கிறார்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories