இதனால் கோபமடைந்த ராஜீ மீண்டும் தனது ரூமிற்கு சென்றார். அப்போது அங்கு வந்த கதிர், அவரை அழைத்துக் கொண்டு வெளியில் கால்நடையாக நடந்து சென்றார். மீண்டும் மீண்டும் அவரிடம்கேட்டார், எதற்காக சென்னைக்கு போற என்று கேட்கவே, அவரோ, எனக்கு டான்ஸ் ரொம்பவே பிடிக்கும். அதனால், நான் செல்கிறேன், எனக்காக செல்கிறேன். உனக்காக இல்லை என்றார். கதிர் என்னுடைய அப்பா எனக்கு உதவி செய்கிறேன் என்று வரும் போது கூட நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.