மக்கள் தொகை கணக்கெடுக்கிறாங்க என்று பொய் சொல்லி ஆதார் கார்டு கேட்கும் சரவணன்

Published : Nov 12, 2025, 03:54 PM IST

Saravanan Asking Family Members Aadhar Card : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ஒரு விஷயத்தில்கூட உண்மையில்லாதவளை திருமணம் செய்துவிட்டேனே என சரவணன் புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

PREV
14
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தீபாவளி கொண்டாட்டத்தில், குடும்பத்தினர் அனைவரும் விருந்து உண்டு, பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். தல தீபாவளிக்கு புறப்படவிருந்த பழனிவேலுக்கு பாண்டியன் வேலை கொடுத்தார்.

24
சரவணன் அண்ட் தங்கமயில்

சரவணன், தங்கமயிலிடம் வயது குறித்த சந்தேகத்தால் ஆதார் கார்டை கேட்கிறார். ஆனால் தங்கமயில், எதற்கு மாமா எனக் கேட்டு மழுப்பலாகப் பேசி சமாளிக்கிறார். இதனால் சரவணனுக்கு சந்தேகம் வலுக்கிறது.

34
தன்னை விட வயதில் மூத்தவர்

வயது வித்தியாசத்தில் பொய் சொல்கிறாயோ என சரவணன் கேட்க, மழுப்புகிறார் தங்கமயில். உன்னை விட 2 வயது குறைவுதான் என மயில் கூற, நான் அப்படி சொல்லவே இல்லையே என சரவணன் மடக்குகிறார்.

44
தங்கமயில் ஆதார் கார்டு

ஆதார் கார்டை கேட்ட சரவணனிடம், பிறகு தருகிறேன் எனக்கூறி தங்கமயில் தப்பிக்கிறார். இதனால் மனமுடைந்த சரவணன், உண்மையில்லாதவளை திருமணம் செய்துவிட்டேனே என வருந்துகிறார்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories