மகேஷின் முயற்சியால் ஹனிமூன் செல்லும் அன்பு மற்றும் ஆனந்தி, அங்கு எதிர்பாராமல் ஏற்படும் பிரச்சனை, சூழ்ந்திருக்கும் பிரச்சனைகளில் இருந்து அன்புவும், ஆனந்தியும் தப்பிப்பார்களா? இல்லையா? என்கிற பரபரப்பான திருப்பங்களுடன் சிங்கப்பெண்ணே சீரியல் நகர இருக்கிறது.