இதை தொடர்ந்து, எழில் மீதுள்ள காதலை மறைத்து கொண்டு, அவருக்கு வாங்கிய கிஃப்ட் அனைத்தையும் எடுத்து கொண்டு, திருமணத்திற்கு கயல் கிளம்புகிறார். மற்றொரு புறம், எழில் கயலை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என, கயலின் அம்மா காமாட்சி... தன்னுடைய கணவர் புகைப்படம் முன்பு மனம் உருகி வேண்ட, புகைப்படத்தில் இருந்து ரோஜா பூ கீழே விழுவதால்... ஏதோ தன் மகளுக்கு நல்லது நடக்க போவதை உணர்ந்த காமாட்சி இதுகுறித்து, மருமகளிடமும் கூறி சந்தோச படுகிறார்.
உடல்நல குறைவால் பிரபல நடிகர் கைலாஷ் நாத் காலமானார்!