14 மாதம் வேலிடிட்டி நீட்டிப்பு
தனியார் நிறுவனங்கள் 5ஜி சேவை சென்று விட்ட நிலையில், பிஎஸ்என்எல் இன்னும் 4ஜி சேவை ஆரம்பிக்காத நிலையில், பிஎஸ்என்எல் பக்கம் வாடிக்கையாளர்கள் சாய்ந்து வருவதற்கு குறைந்த விலையில் திட்டங்கள் வழங்கி வருவதே காரணாமாகும். இந்நிலையில் பிஎஸ்என்எல் கூடுதலாக எந்த ஒரு கட்டணமும் இன்றி ஒரு பிளானில் 14 மாதம் வேலிடிட்டியை நீட்டித்துள்ளது. எது என்ன திட்டம்? என்பது குறித்து பார்ப்போம்.
அதாவது பிஎஸ்என்எல் ரூ.2,399 என்ற விலையில் செயல்படுத்தி வரும் ரீசார்ஜ் திட்டத்தில் எந்த ஒரு கட்டணமும் இன்றி ஒரு மாதம் வேலிட்டியை நீட்டித்துள்ளது. ரூ.2,399 என்ற விலை கொண்ட இந்த திட்டத்தில் சுமார் 13 மாதங்கள் அதாவது 395 நாட்கள் வேலிடிட்டி வழங்கி வந்தது. இப்போது இந்த திட்டத்தின் வேலிடிட்டி 14 மாதங்கள் ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது. இனிமேல் இந்த ரூ.2,399 திட்டத்தில் 425 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும்.
மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லாவுடன் பிரதமர் மோடி சந்திப்பு; இந்தியாவில் AI புரட்சிக்கு வித்தா?