நாளுக்கு நாள் மணிகண்டனின் தொல்லை தாங்க முடியாத பள்ளி மாணவி வேறு வழியில்லாமல் மகளிர் காவல் நிலையத்தில் கதறிய நடந்த சம்பவத்தை கூறி புகார் அளித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாணவியின் தாய், மணிகண்டன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.