மேட்டூர் அணையும்- விவசாயமும்
டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருப்பது மேட்டூர் அணையாகும், இந்த அணையில் திறக்கப்படும் நீரானது 12 மாவட்ட விவசாய மக்களின் விவசாயம் செழிப்பதற்கும், குடிநீர் தேவைக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. மேட்டூர் அணையில் தண்ணீர் இருந்தால் விவசாயம் நல்ல செழிப்பாக வளரும். மேட்டூர் அணையில் தண்ணீர் வற்றினால் விவசாய நிலமும் வறட்சியை சந்திக்கும் எனவே காவிரி ஆறு விவசாயிகளுக்கு தெய்வமாக பார்க்கப்படுகிறது.