காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரி அரங்கத்தில் தவெக தலைவர் விஜய் இன்று மக்களை சந்தித்தார். சுமார் 2,000 பேர் மட்டும் இந்த நிகழ்ச்சியில் மக்களை சந்தித்து விஜய் பேசுகிறார். விவசாயிகள் மற்றும் நெசவாளர்களின் குறைகளை விஜய் கேட்டறிகிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விஜய் அரை மணி நேரத்துக்கு முன்பாகவே வந்தார்.