டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை
நாளை (டிசம்பர் 3ஆம் தேதி) உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், இந்த விடுமுறைக்கு ஈடு செய்யும் வகையில் டிசம்பர் 14-தேதியன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் ரயில்வே ரோடு, கோட்டார் சந்திப்பு, பாறைக்கால் மடையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.