மின்கட்டணத்தை குறைத்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் 'வீட்டுக் கூரை சூரிய மின் மானியத் திட்டம்' அறிமுகப்படுத்தப்படுவதாக நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார்.
இந்தத் திட்டத்தின் கீழ், வீடுகளில் சூரிய மின்பலகை (Rooftop Solar Panel) அமைப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இந்தத் திட்டத்தை செயல்படுத்த ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சூரிய மின்பலகைகள் மூலம் வீட்டிலேயே மின்சாரம் உற்பத்தி செய்து பயன்படுத்த முடிவதால், மாதந்தோறும் செலுத்தும் மின்கட்டணத்தை கணிசமாக குறைக்கலாம். இதற்காகவே அரசே ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்குவதாக அறிவித்துள்ளது.
இதையும் படிங்க : TN Budget 2026 : இலவச ஆடு, மாடுகள் வழங்கும் புதிய திட்டம்! யாருக்கெல்லாம் கிடைக்கும்?