கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை. நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மாவட்ட ஒருங்கிணைந்து கண்காணித்திட நிருவாகத்துடன்
நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு திரு. ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப. (94999 56205, 88006 56753)
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு திருமதி. கவிதா ராமு. இஆப. (90032 97303)
திருவாரூர் மாவட்டத்திற்கு திருமதி. காயத்ரி கிருஷ்ணன், இ.ஆ.ப. (73388 50002)
கடலூர் மாவட்டத்திற்கு திரு.எஸ்.எ.ராமன், இ.ஆ.ப. (9445883226)
ஆகிய மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் விரைந்துள்ளனர்.