இந்நிலையில், தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தை ஒட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் செப்டம்பர் 11ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடும் செய்யும் வகையில் செப்டம்பர் 23ம் தேதியான சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.