கோடிக்கணக்கில் கொட்டும் வருவாய்
சாதாரண நாட்களில் 100 கோடிக்கு விற்பனையாகும் மதுபானம், இதுவே தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற நாட்களில் 150 கோடி ரூபாய்க்கு விற்பனை நடைபெறுகிறது. எனவே டாஸ்மாக் மூலம் வரும் வருமானத்தின் மூலம் தமிழக அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடிகிறது. எனவே தமிழகம் முழுவதும் 4ஆயிரம் மதுபானக்கடைகள் உள்ள நிலையில்,
கடைகளை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கையும் தீவிரம் அடைந்து வருகிறது. ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிப்பதை தடுக்கவும், கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்வது தடுக்கவும் இந்த வழிமுறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.