2025-2026ஆம் கல்வியாண்டு முதல் மேல்நிலை முதலாம் ஆண்டிற்கான அரசு பொதுத் தேர்வு இரத்து செய்யப்படுகிறது.
2025-2026 முதல் 11ஆம் வகுப்பில் பயிலும் இருந்த கல்வியாண்டு 2017-2018ஆம் கல்வியாண்டிற்கு முன்னர் மாணவர்களுக்கு நடைமுறையை பின்பற்றி தேர்வு நடத்திட அனுமதி வழங்கப்படுகிறது.