1.54 லட்சம் விண்ணப்பங்கள் தயார்
அந்த வகையில் 2லட்சத்து 89ஆயிரத்து 591 பேர் புதிய ரேஷன் கார்டுகள் கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில் தவறான தகவல் கொடுத்த சுமார் ஒரு லட்சத்து 28ஆயிரம் 373 ஆயிரம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஒரு லட்சத்து 54ஆயிரத்து 500 புதிய ரேஷன் கார்டுகள் வழங்க மின் ஆளுமை முகமை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து உரிய பயணாளிகளுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6ஆயிரத்து 640 விண்ணப்பங்கள் பரிசீனையில் இருப்பதவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.