2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு
தமிழ்நாட்டில் பணிபுரியும் அரசு அலுவலர்களின் அடிமை விலங்கொடித்த ஆபிரகாம் லிங்கன் என போற்றப்பட்ட டாக்டர் கலைஞர் ஆட்சியினை தொடர்ந்து நடத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு அரசில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியகாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள்,
சிறப்பு கால முறை ஊதியத்தில் பனிபுரியும் பணியாளர்கள். தொகுப்பூதியம். மதிப்பூதியத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 01.01.2025 முதல் 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வினை அதாவது 53 சதவீதத்திலிருந்து 55 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டுமாய் கேட்டுக்கொள்வதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.