அதன்படி, இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை தினத்தன்று, கடந்த ஆண்டுகளைப் போலவே காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்களும், பட்டாசு வணிகர்களும் சுற்றுச்சூழல் விதிகளையும், நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களையும் பின்பற்றி, குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பட்டாசு வெடித்துப் பாதுகாப்பாகத் தீபாவளியைக் கொண்டாட வேண்டும்"
இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளது.