தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தொழில் முன்னேற்றத்திற்காக தொழிலாளர்களுக்கு பயிற்சியும் வழங்கி வேலைவாய்ப்பையும் உருவாக்கி கொடுத்து வருகிறது. அதன் படி, 2030-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலராக உருவாக வேண்டும் என பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
பொருளாதார வளர்ச்சியில் மனித வளத்தின் திறன் மேம்பாடு மிகவும் அவசியம் என்பதால், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு கட்டுமானம். கம்பி வளைப்பு, தச்சு. மின்பணியாளர், பிளம்பர். வெல்டர், பிளாக் ஸ்மித், வர்ணம் பூசுதல்,