எடப்பாடியை புகழ்ந்த செங்கோட்டையன்
அந்த வகையில் தமிழகத்தில் எம்ஜிஆர்,ஜெயலலிதா சிறப்பாக ஆட்சி செய்தார்கள் அந்த வழியில் எதிர்கட்சி தலைவர் சிறப்பான ஆட்சியை நடத்தினார்கள். அந்த நல்லாட்சி மீண்டும் வர வேண்டும் என தெரிவித்தார். அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அண்ணா, எம்ஜிஆர் ஜெயலலிதா வழியில் கற்றுக்கொண்டு உள்ள பாடத்தை பின்பற்றி வருகிறார்கள்
இந்திய ஒருமைப்பாட்டிற்கு தீங்கு விளைவிக்க மாட்டேன் என்று உறுதிமொழி ஏற்ற அமைச்சர் ஆபாசமாக பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது, அவர்களை போன்று கீழ்தரமாக நாம் விமர்சனம் செய்யக்கூடாது.