பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை
தமிழக்த்தில் பள்ளி மாணவர்களுக்கான தேர்வு கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவடைந்தையடுத்து ஏப்ரல் மாதம் மத்தியில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக பள்ளி மாணவர்கள் தங்களது சொந்த ஊருக்கும், குடும்பத்தோடு சுற்றுலாவும் சென்றனர். மேலும் சிறப்பு கோச்சிங் வகுப்புகளிலும் பங்கேற்றுள்ளனர்.