நாமக்கல், பரமத்தி, கரூர், எடப்பாடி, காரமடை, திருப்பூர், திருச்சி, பெரம்பலூர், துறையூர், கெங்கவல்லி, அரியலூர், கும்பகோணம், அய்யம்பேட்டை, லால்குடி, தொழுதூர், வேப்பூர், பெண்ணாடம், சேத்தியாதோப்பு, சிதம்பரம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, தியாகதுருகம், திருக்கோவிலூர், மடப்பட்டு, திண்டிவனம், செஞ்சி, ஆற்காடு, வந்தவாசி, சேத்துப்பட்டு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யும். இந்த இடங்களில் தினமும் மழை எதிர்பார்க்க வேண்டாம்; 2-4 நாட்கள் மட்டுமே மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.