நாளைத் தொடங்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகமானது வருகின்ற 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு முடிவடையும் வரை வழக்கமாக வழங்கப்படும் இலவச அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்டப் பொருட்கள் வழங்கப்படாது என்றும், பொங்கல் பண்டிகை முடிவடைந்தப் பின்னர் வழக்கமாக வழங்கப்படும் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.