இந்துத்துவாதிகள் எதிர்க்கிறார்கள், தேசிய கல்விக் கொள்கையை பெரியாரை ஏற்றுக் கொண்டவர்கள் எதிர்கிறார்கள்!இந்துத்துவாவாதிகள் தினிக் கிறார்கள், ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே குடும்ப அட்டை போன்ற திட்டங்களை ஆர்எஸ்எஸ் பசாக தினிக்கிறது, பெரியாரியவாதிகள் எதிர்க்கிறார்கள், திராவிட கருத்தியல் சென்ற நூற்றாண்டில் தோன்றிய கருத்தியல் பல ஆயிரம் ஆண்டுகளாக தமிழையும், தமிழர்களையையும் அழித்து வந்தது ஆரியம் தான். நாம் தமிழர் கட்சியை துவக்கியதும், அன்றைக்கு அரவனைத்தவர்களும் மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்காரிஸட்டுகள் தான்,