திமுகவை வீழ்த்த வேண்டும் என முயற்சிகள் நடைபெற்று வரகின்றன. திமுகவையும், அதன் கூட்டணிக் கட்சிகளையும் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. திமுகவை உடைத்து, துடைத்தெரிவோம் என அமித்ஷா பேசுகிறார். அமித்ஷாவை விட 100 மடங்கு பலம் வாய்ந்தவர்களை திமுக எதிர் கொண்டுள்ளது. கட்சிகளை விமர்சித்து பேசும் போது அவர் நாவடக்கத்துடன் பேச வேண்டும்.
மத்திய அரசு திட்டங்களுக்க சமஸ்கிருதத்தில் பெயர் வைத்து நாட்டை துண்டாட நினைக்கிறது. மேலும் இந்தியாவுக்கு பாரத் என பெயர் சூட்ட பாஜக முயற்சி செய்து வருகிதுறது“ என்று தெரிவித்துள்ளார்.