ஜோதிட சாஸ்திரத்தில் 'கிரகங்களின் தளபதி' என்று போற்றப்படும் செவ்வாய் பகவான். வீரம், தைரியம் மற்றும் தன்னம்பிக்கையின் அதிபதியாக விளங்கக்கூடியவர். இந்நிலையில் ஜூன் 21 அன்று ஆடம்பரம் மற்றும் செல்வத்திற்கு அதிபதியான சுக்கிரனின் சொந்த வீடான ரிஷப ராசிக்குள் நுழைகிறார். இந்த கிரகப் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களின் தொழில் மற்றும் நிதி நிலைமையில் அசுர வேகத்தில் வளர்ச்சி அடையப்போகிறார்கள். இந்த 3 ராசிக்காரர்களுக்குத் தனிப்பட்ட வாழ்விலும், தொழிலிலும் ராஜயோகம் அடிக்கப்போகிறது.