8 பேர் சேர்ந்து ஒரு குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்கின்றனர். 7 பேர் சேர்ந்து ஒரு கல்லூரி பெண்ணை கற்பழிக்கின்றனர். இது நான் நினைத்தேன் பீகார், சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம் மாநிலங்களில்தான் இப்படி நடக்கும் என நினைக்கிறோம். ஆனால் நம் தமிழ்நாட்டில் தான் இப்படி நடக்கிறது. இதை எல்லாம் நடக்க விடனுமா? நடக்க விட முடியுமா? இந்த பாலியல் குற்றவாளிகளுக்கு எந்த பயமும் இல்லை.