மேலும், குழந்தை மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மருத்துவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், குழந்தையின் தந்தை சுரேஷ் பிரேத பரிசோதனைக்கு அனுமதிக்கவில்லை. மகனின் உடலில் கத்திப்படுவதை தான் விரும்பவில்லை எனக்கூறி, பிடிவாதத்துடன் குழந்தையின் உடலை வீட்டிற்கு எடுத்து வந்து நல்லடக்கம் செய்துள்ளார்.