அதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், கள்ளக்குறிச்சி, கரூர், மயிலாடுதுறை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதக தெரிவிக்கப்பட்டுள்ளது.