இதனிடையே தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு அதாவது மதியம் ஒரு மணி வரை 7 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.