அப்போது, குளியல் அறையில் தண்ணீர் சத்தம் கேட்டதால் அங்கு சென்று கதவை தட்டியுள்ளனர். நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்காததால் கதவை உடைத்துக் கொண்டு பார்த்துள்ளனர். அப்போது காதில் ரத்தம் வழிந்த நிலையில் மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்துள்ளார். உடனே அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.