தலைஞாயிறு திருப்பூண்டி காரைநகர் அருகே அவரது கார் வந்துக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் குறுக்கே வந்துள்ளது. இதனால் சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் கார் பைக் மீது மோதாமல் காரை திருப்பியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் அருகே உள்ள பெரியாச்சி அம்மன் கோவில் மதில் சுவற்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது.