பள்ளியில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் அரசு பொது தேர்வினை ஊக்கத்துடன் எதிர்கொள்ளும் வகையிலும், பெற்றோர்கள் - குழந்தைகள் இடையில் உள்ள பாசத்தை வெளிப்படுத்தும் வகையிலும், மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.