சென்னை எழும்பூர், அண்ணா சாலை, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சென்டிரல், கிண்டி ஆகிய பகுதியில் மழை வெளுத்துக்கட்டியது. சென்னை நகர் மட்டுமின்றி ஆவரி, அம்பத்தூர் போன்ற புறநகர் பகுதிகளிலும் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் இடைவிடாது மழை கொட்டியது.
தொடர் கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் ஆதரமாக திகழும் பூண்டி சத்தியமூர்த்தி ஏரிக்கு நீர்வரத்து அதிகமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக பூண்டி ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு 1,000 கன அடி விதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கிடு கிடுவென நிரம்பிய செம்பரம்பாக்கம்.! சென்னை மக்களுக்கு அலர்ட்.?