* உங்கள் பகுதிகளில் திடீரென இறக்கும் பறவைகள் குறித்து கால்நடை பராமரிப்பு துறைக்கு மக்கள் தகவல் அளிக்க வேண்டு.
* திடீரென பறவைகளோ, விலங்குகளோ உயிரிழந்து கிடந்தால் அதை வெறும் கையால் தொட வேண்டாம்.
* பறவைகள் இறந்தால் முறையாக அப்புறப்படுத்த ஆழமாக குழி தோண்டி அந்த பறவையை புதைக்க வேண்டும்.
* கோழி பண்ணைகளுக்குள் வெளி நபர்களை அனுமதிக்கக்கூடாது.
* ஒரு கோழிப் பண்ணையில் வேலை செய்பவர் பல பண்ணைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
* பிற மாநிலங்களில் இருந்து கோழிகளையோ கோழி இறைச்சியையோ கொண்டுவரக்கூடாது.
* தமிழக எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.