டிசம்பர் 1,2 ஆம் தேதிகளில் கன மழை
நவம்பர் 29 ஆம் தேதியில் இருந்து மழை தீவிரம் அடையும் எனவும், 30ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பகுதியில் கன மழை பெய்யும் என கூறியுள்ளார். மேலும் பாண்டிச்சேரி, கடலூர், விழுப்புரம் ஆகிய கடற்கரைகளில் கனமழை இருக்கும் எனவும், டிசம்பர் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் புல் எஃபெக்ட் மழை பெற முடியும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.