Kalaignar University : தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், நம்முடைய உறுப்பினர்கள் கு. செல்வப்பெருந்தகை, ஜி.கே. மணி, சிந்தனைச் செல்வன், வீ.பி. நாகைமாலி இராமச்சந்திரன், டாக்டர் சதன் திருமலைக்குமார், எம்.எச். ஜவாஹிருல்லா, ரா. ஈஸ்வரன், தி. வேல்முருகன் ஆகியோர்
விதி எண் 55-ஐப் பயன்படுத்தி நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுடைய பெயரால் ஓர் பல்கலைக்கழகத்தை உருவாக்க வேண்டுமென்று தங்களுடைய கருத்துக்களை உணர்வுபூர்வமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பள்ளிகளாக இருந்தாலும், கல்லூரிகளாக இருந்தாலும்,