திண்டுக்கல் தனியார் விடுதியில் கோல்டன் லோட்டஸ் பவுண்டேஷன் அன்பே கடவுள் அறக்கட்டளை சார்பில் திருநங்கைகளுக்கான அழகிப் போட்டிகள் நடைபெற்றது. இதில் திண்டுக்கல், தேனி, கோயம்புத்தூர், மதுரை, கரூர், திருச்சி ஆகிய ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த திருநங்கைகள் 15 பேர் கலந்து கொண்டனர்.