சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்களை தர தாவென இழுத்து செல்லும் போலீஸ்..! நெஞ்சை பதபதவைத்த சம்பவம்..!

First Published Oct 11, 2019, 2:12 PM IST

சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி, சென்னையில், இன்றும், நாளையும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இவர்களின் வருகைக்கு ஒரு பக்கம் ஆதரவு கூடினாலும், மற்றொரு புறம் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது. இந்நிலையில் சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிண்டியில் சில சீன பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்து சென்று கைது செய்த சம்பவத்தின் புகைப்படங்கள் இதோ... 

பரபரப்பான கூட்டம்
undefined
பெண்களை இழுத்து செல்லும் போலீஸ்
undefined
விடாப்பிடியாக போராடும் பெண்
undefined
போலீஸ் ஜீப்பில் கைது செய்து அடைக்கப்பட்ட பெண்கள்
undefined
இழுத்து செல்லப்படும் சம்பவம்
undefined
மும்புரமாக போராட்டத்தை கலைக்கும் போலீசார்
undefined
நெஞ்சை பதபத வைக்கும் காட்சி
undefined
கைது செய்யப்படும் காட்சி
undefined
பெண்கள் கைது செய்யப்படும் புகைப்படம்
undefined
click me!